Friday 15 May 2015

புஷ்பாஞ்சலி

ஆழ்மன அமைதி தரும் அன்னைக்கு
சாமந்தி மலர்கள் சமர்ப்பணம்

எதிர்வரும் துயரை எதிர்கொள்ளும் துணிவு தரும்
தாய்மைக்கு வாடா மல்லி மலர்கள் சமர்ப்பணம்

பக்குவமனநிலை தந்து இமையணைக்கும் தேவிக்கு
பவளமல்லி மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..