அனுமதிக்கு காத்திருக்கிறது
ஓர்................அமை “தீ”
பெண் எனும் பேரின்ப பிறவியெடுத்து
நீர் கண்ட போராட்ட களம் தான்
எத்தனை எத்தனை
வாழ்ந்தீரா...வீழ்ந்தீரா என்பதை விட
வாழவிட்டாரா..என்றே தொடர்கிறது
இன்று வரை உம் சாதனை சோதனை பாதை
தவறோ..தப்போ..தன்னதிகாரமோ
பதவி நிலை பாழ்பாடோ
எதுகொண்டு உம்மை கோல் ஆட்டியது
இந்நிலை நீர் படியேற
சூதுகொண்டோர் ..எல்லாம் சூழ்ச்சியாய்
சூட்சம வாழ்வு வாழ
சூதுகவ்விய நீரோ இன்று...சூழ்நிலை பணையமாய்
எதிரிகள் கூட எதிர்வாதிட முடியா
வழக்கே உம் வாழ்க்கையில்
தலைமேல் தொங்கும்
கூர்கத்தி...தூக்கு முடிச்சிடலே
கூப்பாடு போட விடாமல்
இங்கு கழுத்திருக்கிறதோ அவர்களை
கருப்பட்டி பானைக்குள் கைவிட்டவன்..கைதுடைத்து
போகமாட்டான் என்பதே அவர்தம் நிலைமையும்
எல்லோரும் இங்கு குற்றவாளிகளே
எடுத்துச் சொல்லும் சாட்சியமைந்தால்
சட்டங்களும்...தண்டணைகளும் தவறுகள் திருத்தியமையக்கவே தவிர..தண்டித்து ..
துண்டிக்க அல்ல
உள்கட்சி கொலைகள் இல்லை
ஆணவத்திமிர் ஆட்டங்கள் இல்லை
வாரிசு பகிர் வன்ம புகைச்சல் இல்லை
சட்டஒழுங்கு பிரச்சனையுமில்லை
அமைதி பூங்காவாய் அன்னை தமிழகம் மீண்டெடுத்து
மீட்சி காணும் சூழலில்
குறை என்று சுட்டிக்காட்ட ...பாரம்பரிய எதிராளிக்கு
பக்குவ வாதிடல் சுட்டுவிரலில்லை
அமையுமா இதுபோல் ஓர் ஆட்சியமைப்பு என்றே
தம் அமைதியிழந்து தாகம் தவித்த
ஒவ்வொருதுறையினரும்...இன்று ஓர் தன்னிறவமைதியில்
மன்னிப்போமே மனம் மாறிய மனிதரை
தொடரட்டுமே இத்தொப்புள்கொடி இருவித்திலை
ஆயிரம்கோடி வேண்டுதல்கள்.....
அமைதியான பிரார்த்தனைகள்.என
விடாது வேகம் துடிக்கும் ஈர இதயங்களின்
தவப் பலித்தலின்
வெற்றியாய் வெளிக் கொணரட்டும்
சாதனைப் பெண்மையின்
சோதனை மீள்...
அரசியல்.தொடர் ஓட்டங்களை
ஓர்................அமை “தீ”
பெண் எனும் பேரின்ப பிறவியெடுத்து
நீர் கண்ட போராட்ட களம் தான்
எத்தனை எத்தனை
வாழ்ந்தீரா...வீழ்ந்தீரா என்பதை விட
வாழவிட்டாரா..என்றே தொடர்கிறது
இன்று வரை உம் சாதனை சோதனை பாதை
தவறோ..தப்போ..தன்னதிகாரமோ
பதவி நிலை பாழ்பாடோ
எதுகொண்டு உம்மை கோல் ஆட்டியது
இந்நிலை நீர் படியேற
சூதுகொண்டோர் ..எல்லாம் சூழ்ச்சியாய்
சூட்சம வாழ்வு வாழ
சூதுகவ்விய நீரோ இன்று...சூழ்நிலை பணையமாய்
எதிரிகள் கூட எதிர்வாதிட முடியா
வழக்கே உம் வாழ்க்கையில்
தலைமேல் தொங்கும்
கூர்கத்தி...தூக்கு முடிச்சிடலே
கூப்பாடு போட விடாமல்
இங்கு கழுத்திருக்கிறதோ அவர்களை
கருப்பட்டி பானைக்குள் கைவிட்டவன்..கைதுடைத்து
போகமாட்டான் என்பதே அவர்தம் நிலைமையும்
எல்லோரும் இங்கு குற்றவாளிகளே
எடுத்துச் சொல்லும் சாட்சியமைந்தால்
சட்டங்களும்...தண்டணைகளும் தவறுகள் திருத்தியமையக்கவே தவிர..தண்டித்து ..
துண்டிக்க அல்ல
உள்கட்சி கொலைகள் இல்லை
ஆணவத்திமிர் ஆட்டங்கள் இல்லை
வாரிசு பகிர் வன்ம புகைச்சல் இல்லை
சட்டஒழுங்கு பிரச்சனையுமில்லை
அமைதி பூங்காவாய் அன்னை தமிழகம் மீண்டெடுத்து
மீட்சி காணும் சூழலில்
குறை என்று சுட்டிக்காட்ட ...பாரம்பரிய எதிராளிக்கு
பக்குவ வாதிடல் சுட்டுவிரலில்லை
அமையுமா இதுபோல் ஓர் ஆட்சியமைப்பு என்றே
தம் அமைதியிழந்து தாகம் தவித்த
ஒவ்வொருதுறையினரும்...இன்று ஓர் தன்னிறவமைதியில்
மன்னிப்போமே மனம் மாறிய மனிதரை
தொடரட்டுமே இத்தொப்புள்கொடி இருவித்திலை
ஆயிரம்கோடி வேண்டுதல்கள்.....
அமைதியான பிரார்த்தனைகள்.என
விடாது வேகம் துடிக்கும் ஈர இதயங்களின்
தவப் பலித்தலின்
வெற்றியாய் வெளிக் கொணரட்டும்
சாதனைப் பெண்மையின்
சோதனை மீள்...
அரசியல்.தொடர் ஓட்டங்களை
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..