Sunday, 14 December 2014

குழந்தையாய்


வயதான பின் தான்
தைரியம் குறைந்து


தாய் மடியை
அதிகம் தேடுகிறது

பசியும்
பாசமும்

குழந்தையாய்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..