Monday 29 December 2014

தேவ பிரியமே போற்றி

கருணை ஆளுமையாய் வந்த
தேவ பிரியமே போற்றி

கனிவென மனம் கொண்ட
தெய்வீக அருள் நிறையே போற்றி

கவலைமேகங்கள் சோதனையாய் மேல்கடக்க
குலையா மன உறுதியளித்து .....சுற்றி
உடன்சூழும் பாதுக்காப்பே

என் தாய்மையின் பிரதிபலிப்பே
சரணம் சரணம் பரிபூரண சரணம் அம்மா.........

ஓம் மாத்ரேய நமஹ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..