Sunday 28 December 2014

*புஷ்பாஞ்சலி*

விசாலமனம் தரும் அன்பின் அன்னைக்கு
வெண்சாமந்தி மலர்கள் சமர்ப்பணம்

ஒளிப் பெரும் நிம்மதியாய் சூழும் சுபிட்ச அன்னைக்கு
செவ்வரளி மலர்கள் சமர்ப்பணம்...

வழிதரும் வாழ்வாய் வந்து பயணம் நிறையும்
பாச அன்னைக்கு பட்டன் ரோஜா மலர்கள் சமர்ப்பணம்

ஓம் மாத்ரேய நமஹ....ஸ்ரீ அரவிந்தாய நமஹ....!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..