Monday 29 December 2014

கட்டிட சுடுகாட்டில்

விடியலில் எழுந்து
வெள்ளாமை கழனி சென்று

நெல்சிலுப்பிய

முன்னோர் கதைக்
காலமெல்லாம்...

கண்ணீராய் வடிகிறது

கட்டிட சுடுகாட்டில்

அவலமாய்
கையேந்தும்

கஜமுகன்...விழிகளில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..