Sunday, 14 December 2014

யாரெனக்கு நீ ?

பல நேரங்களில்
என்னை
சிரிக்க வைத்தும்
சிரிக்கிறாய்

சில நேரங்களில்
என்னை
அழவைத்தும்
சிரிக்கிறாய்

நீ
மஞ்சள் ரோஜா தந்த
தோழனா..???

இல்லை
சிவப்பு ரோஜா
கொடுக்கும்
காதலனா...???

இல்லை
கண்ணீரும்
சிரிப்பும்
கலந்து தரும்
கணவனா.???

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..