உனக்காக
என்ன வேண்டுவது
என்று தெரிந்த
எனக்கு
உன் கடவுளை
எப்படி வேண்டுவது
என்று தெரியவில்லை
இருப்பினும்
கண்மூடி
உன்னை மனதில்
நிறைத்து
என் முறைப்படி
வேண்டுகிறேன்....
கவலைகளை
எனக்கு அளித்து
சந்தோஷங்களை மட்டுமே
அவளுக்கு கொடு என்று...........................Parvin Banu
என்ன வேண்டுவது
என்று தெரிந்த
எனக்கு
உன் கடவுளை
எப்படி வேண்டுவது
என்று தெரியவில்லை
இருப்பினும்
கண்மூடி
உன்னை மனதில்
நிறைத்து
என் முறைப்படி
வேண்டுகிறேன்....
கவலைகளை
எனக்கு அளித்து
சந்தோஷங்களை மட்டுமே
அவளுக்கு கொடு என்று...........................Parvin Banu

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..