Monday 29 December 2014

தீரா பேய்

சுழட்டியடிக்க சுத்தும்
காத்து கருப்பு விலக்கி

கண்ணேறுகளுடன்
பொறமை பாசாங்காய்...

எழுத்தென நடிப்பென
வரும் ...நயவஞ்சகபச்சோந்தி
விரட்ட....

மனம் முன்னும்

அறிவு ஆணியடித்து

மாட்ட வேண்டியுள்ளது....

தீரா பேய் அண்டாமல்விரட்டி
துவம்சம் செய்யும்

திருத்த தெளிவு
திருஷ்டி பொம்மைகள்..!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..