Thursday 25 December 2014

தேவதூத மாத்ரேயே போற்றி


அமைதியெனும் ஆளுமை ஜோதியாய் வந்த
தேவதூத மாத்ரேயே போற்றி

நல்மன சிந்தனைகள் தந்து நல்வழிகாட்டும்
நட்சத்திர ஒளியே போற்றி

சிறகடியில் எமைக்காத்து....எம் கவலை
சிலுவைகள் தாங்கி வரும் தாய்மையே போற்றி போற்றி

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!!


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..