Sunday 28 December 2014

இமை இறக்கை

எல்லையற்ற
ஏகாந்த வானத்தில்
எங்கே என்றே
கேட்காமலே

உன் திசையில்
பயணம் விரிக்கிறதடா

நாளும் உன்
முகம் பார்த்து
மரண உறக்கம் விழிக்கும்

என் இமை இறக்கை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..