Monday 29 December 2014

மண சாமரம் வீசி

மழை நனைத்த சாலைகள்
மண சாமரம் வீசி
இசை மீட்டுகிறது....

என் ஈரக்கசிவவள்

தளும்பி சிதறிய
நடையழகை...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..