Monday 29 December 2014

இமைத் தாய்மை

அடித்தும்...கடித்தும்
வலிக்க வைத்து
வழி காட்டுவது

தன் மீது
எறும்பு ஊறினாலும்
பதறி துடிக்கும்
பாசமேயென

புரியும் பிள்ளைகளே
அருமை அறியும்

விழிக்கவசமிடும்
இமைத் தாய்மையை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..