Sunday 28 December 2014

தாயின் காலடி

அடித்து
திட்டினாலும்

தாயின் காலடிக்குள்

நிழல் நடப்பதே
நிம்மதி சுகம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..