Tuesday 23 December 2014

அன்னையெனும் ஆனந்த கருப்பொருளே

சத்திய ஜோதியாய் வந்த
சாநித்திய மேன்மையே போற்றி

சந்தோஷ வாழ்வளிக்கும்
சன்னிதான பரம்பொருளே போற்றி

சகலமும் நீயே என சரணடைய
சக்தியாய் உடன் வந்து நிம்மதி தரும்
உன்னத ஆத்மாவே.........

அன்னையெனும் ஆனந்த கருப்பொருளே போற்றி போற்றி

ஓம் நமோ பகவதே.ஸ்ரீ அரவிந்தாய நமஹ......!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..