Sunday 28 December 2014

தொட்டு மோதும் பார்வையாய்

என்ன கேட்டாய்
என்ன சொன்னேன்

என்பதே
மறந்துபோய் விடுகிறதடா

தோள் இடிக்கும்
நெருக்கத்தில்

தொட்டு மோதும்
பார்வையாய்

நீ உள்ளிறங்கும்
போதையில்.....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..