Friday 19 December 2014

புஷ்பாஞ்சலி

யோக சாநித்யங்கள் தரும் அன்புநிறை
தத்துவத்திற்கு..ஆழ்சிவப்பு மலர்கள் சமர்ப்பணம்

உணர்வுநிலை வேரறுத்து உள் ஒளி நிறையும்
அமைதியின் ஆத்மாவிற்கு ..இளம்சிவப்பு மலர்கள் சமர்ப்பணம்

நன்மை தீமை நலம் சொல்லி...வழிகாட்டும் நல்லெண்ண சக்திக்கு ...மஞ்சள் நிற மலர்கள் சம்ர்ப்பணம்...

ஓம் நமோ பகவதே..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..