Friday 26 December 2014

புஷ்பாஞ்சலி


ஒளி சூழ் வேள்வியாய் வந்த வேத பரமத்திற்கு
சம்பங்கி மலர்கள் சமர்ப்பணம்

நிம்மதி வாழ்வு தரும் வசந்த ப்ரியத்திற்கு
சங்கு புஷ்பங்கள் சமர்ப்பணம்

அனைத்து உயிர்களையும் அணைத்துக் காக்கும்
அன்னையெனும் செல்வ வளமைக்கு
அந்திமந்தாரை மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ............!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..