Sunday 28 December 2014

விட்டுப் பிரிந்த வேதனை

ஜன்னல் தட்டி
அழைக்கும்

குழந்தை
மழைத்தோழிக்கு

எப்படி சொல்வேனடா

என்
நனையும்
அழகு ரசிக்கும்
விழிகள்

விட்டுப் பிரிந்த
வேதனையை.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..