Monday 29 December 2014

நட்பின் நல்மன தோழமைக்கு

நட்பின் நல்மன தோழமைக்கு.... Damodar Chandru
பண்பின் பகுத்தறிவு சிந்தனைக்கு

அன்பு சூல் உலகம் சொந்தமாக்கி
அவனிநிம்மதி காணும் ஆத்ம வெற்றிக்கு

ஆராதனா..சந்துருவின் பிரிய தாத்தாவிற்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஆண்டுகள் பல...ஆல் மர விழுதுகள் தாங்கி
இன்பப் பெருவாழ்வு வாழ்ந்து....

ஆயிரம் பிறைகண்ட சாதாபிஷேக பெருவிழாகண்டு
முதுமைபெருமை சூடி....

வம்சக் குருத்துகளின் வழியாய்..
வால் நட்சத்திர ஒளியாய் நின்று....விரல் பிடித்து
ஆனந்தம் நிறைய....

அன்னை வேண்டி வாழ்த்துகிறேன்

இனிய வாழ்த்துக்கள் சார்.


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..