Monday 29 December 2014

புஷ்பாஞ்சலி*



தத்துவசுடர் பிரியமான தனித்துவ பேருண்மைகளுக்கு...

மல்லிகை மலர்கள் சமர்ப்பணம்

சூட்சம வெற்றியான ஆத்ம வேதங்களுக்கு
செம்பருத்தி மலர்கள் சமர்ப்பணம்

உயிர்பாதுகாப்பான ஒளிநிறைவேள்விகளுக்கு
கல்வாழை மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே.ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..