Monday 29 December 2014

வறுமைக் கறை

அடித்து துவைத்து
ஆத்தோடு

அழுக்கு கரைந்த
பின்னும்
அகல மறுக்குகிறது

பாப்பாத்தியின்
வாழ்வுஒட்டிய
வறுமைக் கறை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..