Sunday 28 December 2014

அருள்நிறை வேதமாய்

அருள்நிறை வேதமாய் வந்து
பாதுக்காப்பளிக்கும் பவித்ரமே நன்றி

உயிர் தந்து உணர்வுதந்து வாழ்வெங்கும் நலம் காத்து
நல்வழிகாட்டும் நன்மைப் பிரியமே நன்றி...

முன்னேற்ற தன்னம்பிக்கைகள் தந்து...
வேலியாய் நிறையும் வேதாந்தமே

நீயே துணையென நின் மலர்பாதங்களில்
சமர்ப்பிக்கின்றேன்..என் ஜீவ ஸ்தூலத்தை

நன்றி நன்றி நன்றியம்மா..
அன்னையென எனை அணைக்கும் தேவமாத்ரேயே......

ஓம் ஆனந்தமயி..சைத்தன்யமயி..சத்யமயி..சரணம்..!!!!!!!!!


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..