Friday 26 December 2014

வீடில்லா நாடோடி

ஆள் ஆரவாரமற்ற
பொழுதுகளில்

ஓய்வில்லாமல்

ஒருவேலையுமில்லாமல்

அங்குமிங்குமாய்
திரிகிறார்கள்

பெயரில்லா நாயும்
வீடில்லா நாடோடியும்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..