Thursday 25 December 2014

புஷ்பாஞ்சலி


ஸ்தூல வாழ்வளிக்கும் சக்தியின் பிரியத்திற்கு
செந்தாமரை மலர்கள் சமர்ப்பணம்

ஆத்ம தேடலாய் நிறையும் அமைதியின் ஆளுமைக்கு
செம்பருத்தி மலர்கள் சமர்ப்பணம்

வாழ்வு தந்து..உடன் நின்று காத்து...
முன்னேற்ற உயரங்கள் தந்து
வந்த ஜீவன் ..தன் கடமையை திறமையாய் ஆற்றிச் செல்ல
இறுதியிலும் இமையாய்..உடன் அணைக்கும்

எங்கள் பர பிரம்மத்திற்கு........பவித்ர ஜோதிக்கு

மனம் உருகிய கண்ணீர் மலர்கள்..என்றும் சமர்ப்பணம்

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி..சத்யமயி...பரமே..!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..