Sunday, 14 December 2014

வழியும் கண்ணீர்

கோபமாய்
கொப்பளித்து
என்னையறியாமல்
தவறி விழும்
வார்த்தைகளில்

அனல் பொங்கும்
கடல் அலைகளை

அள்ளிக் கொண்டு...
வழிகிறது
உன் கண்ணீர்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..