Sunday, 7 December 2014

புஷ்பாஞ்சலி


தேவஒளிச்சுடராய் வந்த தெய்வீக மாத்ரேயிக்கு
தென்னம்பாளை பூக்கள் சமர்ப்பணம்

ஆன்ம வேள்விதரும் அன்னையெனும் வேதபிரியத்திற்கு
அடுக்குமல்லிப்பூக்கள் சமர்ப்பணம்

எது நின்றபோதும்..எது சென்ற போதும்....
உடன் நின்று தைரியமளிக்கும்....தவத்திருமேன்மைக்கு
எருக்கம் பூக்கள் சமர்ப்பணம்..

ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே..!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..