Sunday, 14 December 2014

பிரிய முடியா பிரியம்

இரு விழிகளிலும்
துடுப்பு கட்டி

பார்வைகளால்
அலசி அலசி
தேடுகிறது
பார்க்குமிடமெல்லாம்
:
:
:
வழி சொல்லாமல்
விலகிச் சென்ற
உன்னை

என் பிரிய முடியா
பிரியம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..