உனக்குள் மூழ்கி
உதடு குவித்து
உன்னில் நெருங்கி
மெதுவாய் விழிகள் மூடி
உன்னை கிறங்க வைத்து
உன்னில்
புயல் அலை
எழுப்பச் செய்து.....
செப்பு வாய் திறந்து
மூடும் நிமிட நேர
இடைவெளிகளில்
உன்னையும்
என்னையும்
நமக்குள்...
கூடு விட்டு கூடு
பாய வைத்து....
ஆனந்த தாண்டவத்தில்
வந்த வேலை முடிந்து
சட்டென்று வலுவிழந்து
கரைகடக்கிறது
என் ஆளுமை
முத்தங்கள்
உதடு குவித்து
உன்னில் நெருங்கி
மெதுவாய் விழிகள் மூடி
உன்னை கிறங்க வைத்து
உன்னில்
புயல் அலை
எழுப்பச் செய்து.....
செப்பு வாய் திறந்து
மூடும் நிமிட நேர
இடைவெளிகளில்
உன்னையும்
என்னையும்
நமக்குள்...
கூடு விட்டு கூடு
பாய வைத்து....
ஆனந்த தாண்டவத்தில்
வந்த வேலை முடிந்து
சட்டென்று வலுவிழந்து
கரைகடக்கிறது
என் ஆளுமை
முத்தங்கள்

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..