Sunday, 14 December 2014

மூன்று முடிச்சுகள் ...

ஆசை ஆசையாய்
உரிமையோடு ஓடி வந்து

பலநேரங்களில்
பலருக்கு
கழுத்தைக் கட்டியும்
கொள்கிறது...

சில நேரங்களில்
சிலருக்கு
கழுத்தை நெரிக்கவும்
செய்கிறது....

கணவன் மனைவியாய்
கடவள் போட்ட
மூன்று முடிச்சுகள் ......

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..