Sunday, 14 December 2014

வித்தாரக் கள்ளி

உன் கருங்கூந்தல்
நாகத்தை
கட்டவிழ்த்து
விடாதடி....
வித்தாரக் கள்ளி.....

சிலம்புச் சபதங்கள்
இல்லாமலே
எரிந்து விடப் போகிறது
என் பாண்டிய சாம்ராஜ்யம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..