Sunday, 14 December 2014

மெளனப் பிரியமாய்

மெளனப் பிரியமாய்
நீ தந்த ரோஜக்கள்

காலச் சடுதியில்

உன் வாய் திறந்த
வார்த்தைகளால்

மெல்ல மெல்ல
முள் முளைத்து
கீறிச் செல்கிறது

நம் காதலை...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..