Sunday, 14 December 2014

தவித்துப் பார்த்த பிரியம்

நீ...
முடி கோதி
எந்தன்
தலையேந்த.....

நான் உந்தன்
கன்னம் தடவி
முகம் ஏந்த....

பேச வார்த்தைகளற்று
தவிக்கிறது

பார்க்காமல்
ஏங்கி ஏங்கி
தவித்துப்
பார்த்த பிரியம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..