Thursday 18 December 2014

குறிசொல்லி ஈசல்கள்

கூட்டமாய்
என் வெளிச்சம் வந்து

கூதல் இறகு உதிர்த்து
மழையவன் வருகையை

கிசுகிசுக்கிறது
குறிசொல்லி ஈசல்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..