சத்தியஜீவிதங்கள் துயிலுறங்க
நித்திய மலரடி சமாதியே...
அலைபாயும மன அமைதியளிக்கும்
உயிரொளி உறங்கும் உன்னத சமாதியே
சக்திநிறை வேதங்கள் உறைந்திருக்கும்
சன்னிதானமே....
கலங்கும் மனதாய் சரணடைய
இடம் சுற்றி வினை சூழும் சூழலில்
நல்மனம் உடனிருந்து மாயை விலக்கி..
பாதுகாப்பளிப்பாய் தேவமாத்ரேயே.................
ஓம் நமோ பகவதே....ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!
நித்திய மலரடி சமாதியே...
அலைபாயும மன அமைதியளிக்கும்
உயிரொளி உறங்கும் உன்னத சமாதியே
சக்திநிறை வேதங்கள் உறைந்திருக்கும்
சன்னிதானமே....
கலங்கும் மனதாய் சரணடைய
இடம் சுற்றி வினை சூழும் சூழலில்
நல்மனம் உடனிருந்து மாயை விலக்கி..
பாதுகாப்பளிப்பாய் தேவமாத்ரேயே.................
ஓம் நமோ பகவதே....ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..