Friday, 12 December 2014

ஜவ்வு மனசு

வாய்ப்பாட்டு கூவி
வாசலோடு வந்தழைத்து

மிட்டாய் கடிகாரம் கட்டி
நாக்கு கலரடிக்கும்

கோலோச்சுகாரர் பின்னே
தித்திப்பிழுத்து சுத்துது

ஆள் வளர்ந்தும்..... ஆசை நீங்கா
ஜவ்வு மனசு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..