Thursday 18 December 2014

உழைப்பே தெய்வம்

வாசனை விபூதி பத்தி
குங்குமத்துடன்

மணக்கும் சந்தனம்
அரைத்து.....

கோயில் வாசலில்
உழைப்பாய் வாழ்கிறார்

ஐந்துவேளை
கட்டாயம் தொழுது
தன் கடவுள் வேண்டி
கடை திறக்கும்

இப்ராஹிம் ராவுத்தர்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..