Wednesday 17 December 2014

என் 'கதிர்' அவனே

என் 'கதிர்' அவனே
எனை சிறிதும்
விலகவிடாமல்.....
உன் நினைவிலைகளால்
முழுவதுமாய் ....
ஆக்ரமித்து..
என் உணர்விலைகளை
சிவக்க வைக்கிறாய்
உன் காதல் 'கதிர்' வீச்சில்..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..