அருள் உருபாதமே
நலமளிக்கும் நன்மையளிக்கும்
பொருள்நிறைபாதமே
நல்வழிகாட்டி உடன்வந்து
பாதுகாக்கும் பொன்மலர்பாதமே
யோகத்தின் தெளிவாய் வேதத்தின் வேதமாய்
நிம்மதிசூழ் வாழ்வு தந்து....
சிந்தையெங்கும் நிறையும் அன்னை எனும் ஆத்ம மலரடியே
சரணம் சரணம்....பரிபூரண சரணம் ....எங்கள் மாத்ரேயே...!!!!
ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே...!!!!!!!!!!!

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..