Sunday, 14 December 2014

தலைக் காவேரியே

பாறைகளோடு
வழிந்து இடியாய்
உள்ளம் உலுக்கி இறங்கி
உன் உயிர் கொடுத்து
என் உயிர் பறித்துக் கொள்கிறாயடி....

என் தலைக் காவேரியே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..