Sunday, 14 December 2014

வண்டாய் குடைந்து.....

பார்வையிலேயே
ஒட்டி வைத்து
வருகிறாயடி

என்னை வண்டாய்
குடைந்து.....
கடைந்தெடுத்துப்
போகும் காதலை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..