Sunday, 14 December 2014

கட்டியணைக்கும் கரடி பொம்மை

நீ என்னை தனியாய்
தவிக்க விட்டு
வெளியூர் செல்லும்
போதெல்லாம்

எனக்கு முன்
உன் வரவை
எதிர்பார்த்து
ஆவலுடன்
காத்திருக்கிறது

நீயில்லாத நேரங்களில்
உன்னை நினைத்து
உடம்பு வலிக்க
நான் கட்டியணைக்கும்
கரடி பொம்மை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..