Saturday 29 August 2015

வரம் தரும் கடவுள்

வரம் தரும் கடவுள்

வறுமை அழித்து
அழைத்து செல்லுமா

கல்வி சாலைக்கு...

ஏக்கவிழி சுமந்தே
ஊமை மொழியாடுகிறாள்

கிடை ஆடு மேய்க்க
கருப்பணசாமி கோயில்
கடக்கும் போதெல்லாம்
சின்னப் பொண்ணு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..