Sunday 23 August 2015

புஷ்பாஞ்சலி

மனமகிழ் பிரியத்திற்கு
மல்லிகை

தெய்வீக வளமைக்கு
தாமரை

தேவ முன்னேற்றத்திற்கு
ரோஜா

அமைதி வாழ்விற்கு அரளி

மணநிறை மலர்கள்
அன்னை மலர்ப் பாதங்களில்
ஆனந்த சமர்ப்பணம்

ஓம் மாத்ரேய நமஹ ....ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..