Friday 21 August 2015

நண்பனெனும் நலம் நிறை பிரியங்கள்


நண்பனெனும் நலம் நிறை
பிரியங்கள் தாங்கி
அறி முகமாகி

சகோதரி என்றே பாசமழைக்கும்.......Balamurugan Trichy Bala

திருச்சியின் பாசமிகு
அடையாளத்திற்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்பையும் பிரியத்தையும்
கண்ணியமாய் கனிவாடி

அனைவரிடமும் ஆனந்த நலமாடி
அவர்தம் வள நாட்களை...
வாழ்த்து மலர்தூவி ப்ரியமாய்
பிச்சிப் பூ மணமாய்..மனம் நிறைதூவி
மகிழ்வு சொந்தமணைக்கும் தாங்கள்

என்றும் பிறர் வாழ...பிள்ளைநேசமாடும்
தங்கள் முகக் கனிவாய்..மனம் போல்

பேராணந்த பெருவாழ்வு வாழ

நான்நேசிக்கும் செம்மொழியில்
செழுமை நிறை கவிப்பூ தொடுத்து கொடுத்து
வாழ்த்தி மகிழ்கிறேன்...சகோ

வாழ்க வாழ்க வாழ்க
வாழும் தமிழ்மொழியாய்...
சிகரமெழுந்து சிங்காரவெற்றி புகழோடு

இனிய வாழ்த்துக்கள் சகோ... smile emoticon smile emoticon

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..