Friday, 12 December 2014

தனக்கென தனி உலகம்

வெகு நாட்களுக்கு
பிறகு......

மனம் விட்டு சிரிக்கிறாள்

நிம்மதியாய் உறங்குகிறாள்

தான் சுமந்த
குழந்தையோடு
உறவாடி...
விளையாடி...

தனக்கென
தனி உலகம்
அமைக்கும் தாய்...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..