Friday, 12 December 2014

மாய்த்துக்கொள்ளும் ..

ஊர் பார்க்க
உறவு சிரிக்க

உப்பில்லா காரணங்களுக்கெல்லாம்
நீ கத்தி கூப்பாடு
போடும் போதெல்லாம்

தனக்குத் தானே
கழுத்தை நெரித்து

தற்கொலை செய்து
கொள்கிறது
நம் காதல்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..