Sunday, 14 December 2014

வரம் வாங்கி

என் குளக்கரையெங்கும்
குத்த வச்சு
பூத்திருக்கிறாள்

என் குடுமி
பிடித்து ஆட்ட
தவம் இருந்து
வரம் வாங்கி வந்தவள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..