Friday, 12 December 2014

செல்லமென...

செல்லமென....
தூக்கி தூக்கி
கொஞ்சி

உடன் பிறந்தவர்களையும்
பெற்றவர்களையும் கூட
ஒரு வார்த்தை
சொல்ல விடாமல்....
தாங்கி தாங்கி

வளர்ந்த என்னை
வளர்த்த் நீயே.....

கோபம் வந்தால்
போதும்
அடித்து துவைத்து
தொங்கப் போட்டு
விடுகிறாயேடி
கண்மணி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..