Friday, 12 December 2014

சுவாசத்துக்குள் ஏறி

என் சுவாசத்துக்குள் ஏறி

சுகமாய் கால் மடக்கி

எழும் நினைப்பே
இல்லாமல்.....

என்னை எழுப்பி விட்டு

தான் மட்டும்
உறங்குவது போல்

உல்லாச விழி மூடி
ரசிக்கிறது

என் அவஸ்தைகளை

உன் குறும்புகள்..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..